காலாவதியான ஆயுர்வேத மருந்தை குடித்த 5 பேர் பலி – குஜராத்தில் நிகழ்ந்த பயங்கரம் !

நாடியாட்:
குஜராத் மாநிலம் கேடியா மாவட்டத்தில் நாடியாட் அருகே பிலோதரா கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் கல்மேகசவ் அசவா அரிஷ்டா என்னும் ஆயுர்வேத மருந்தை வாங்கினர். கடந்த 2 நாட்களில் அதனை குடித்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் மெத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் காலாவதியான மருந்தை குடித்ததால் இந்த கோர சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த இறந்தவர்களின் ரத்த மாதிரியை போலீசார் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இம்மாதிரியான காலாவதியான ஆயுர்வேத மருந்தை உட்கொள்ள வேண்டாம் என குஜராத் மாநில சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

காலாவதியான ஆயுர்வேத மருந்தை குடித்த 5 பேர் பலி – குஜராத்தில் நிகழ்ந்த பயங்கரம் !

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி