வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள்

வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள் (அநி 2-2) துறை
அரசாணை (நிலை) எண்.53
08.06.2026.
பராபவ, வைகாசி 25 திருவள்ளுவர் ஆண்டு-2057
படிக்கப்பட்டவை:-
இந்து
சமய 5.5.6.2459520/2026-2/01.
அறநிலையத்துறை
ஆணையரின் கடித
नं.06.03.2026 01.06.2026 م.
ஆணை:-
மேலே படிக்கப்பட்ட கடிதங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, பொது நலன் கருதியும், துறையின் நிருவாக நலன் கருதியும், இந்து சமய அறநிலையத்துறையில் கூடுதல் ஆணையர் நிலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட ஏதுவாக, தகுதியுள்ள கீழ்க்காணும் இணை ஆணையர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 47(1)-ன் கீழ் கூடுதல் ஆணையராக தற்காலிக பதவியுயர்வு (Temporary promotion) மற்றும் பணிநியமனம் வழங்கி அரசு ஆணையிடுகிறது:-
ณ. எண்
1.
பெயர் மற்றும் பணிபுரியும் இடம் (திரு/திருமதி)
அ.தி.பரஞ்ஜோதி, இணை ஆணையர். ஈரோடு.
கூடுதல் ஆணையர் நிலையில் பணிநியமனம் வழங்கப்படும் இடம்
கூடுதல் ஆணையர்(பொது). ஆணையர் அலுவலகம், சென்னை.
2
2.
3.
ஆர்.வான்மதி, இணை ஆணையர் (சரிபார்ப்பு) ஆணையர் அலுவலகம். சென்னை.
எஸ்.சிவக்குமார். இணை ஆணையர், மயிலாடுதுறை.
கூடுதல் ஆணையர்(தலைமையிடம்), ஆணையர் அலுவலகம், சென்னை.
கூடுதல் ஆணையர் (கல்வி மற்றும் நிறுவனங்கள்), தொண்டு ஆணையர் அலுவலகம், சென்னை.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச