குப்பை தரம் பிரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் துணை மேயர்…

சென்னை என்விரோ நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (15.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. இராதாகிருஷ்ணன், ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) ஜி.சாந்தகுமாரி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், பரிசுத்தம் (திட்டத் தலைவர் சென்னை என்விரோ), ரவி சண்முகம் (துணை திட்டத் தலைவர் சென்னை என்விரோ) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

குப்பை தரம் பிரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் துணை மேயர்…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி