கோவை:
காந்திபுரம் பகுதியில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பியோடினார். கூடலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் ரத்தினம், கடந்த 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்றவர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





