கோவை மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் கலெக்டரிடம் ரூ.10 லட்சம் நிதி

கோவை மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர். லீமா ரோஸ் மார்ட்டின், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதற்கு பக்கபலமாக இருந்த சங்கத்தின் கௌரவச் செயலாளர் கோவை லூயிஸ்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. லீமா ரோஸ் மார்ட்டினுடன் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

கோவை மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் கலெக்டரிடம் ரூ.10 லட்சம் நிதி

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்