கோவை மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர். லீமா ரோஸ் மார்ட்டின், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதற்கு பக்கபலமாக இருந்த சங்கத்தின் கௌரவச் செயலாளர் கோவை லூயிஸ்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. லீமா ரோஸ் மார்ட்டினுடன் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை





