கோவை மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர். லீமா ரோஸ் மார்ட்டின், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதற்கு பக்கபலமாக இருந்த சங்கத்தின் கௌரவச் செயலாளர் கோவை லூயிஸ்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. லீமா ரோஸ் மார்ட்டினுடன் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம்






