கோவை மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர். லீமா ரோஸ் மார்ட்டின், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதற்கு பக்கபலமாக இருந்த சங்கத்தின் கௌரவச் செயலாளர் கோவை லூயிஸ்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. லீமா ரோஸ் மார்ட்டினுடன் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –
புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,






