அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

சட்டசபையில் இருந்து பா.ஜ.கவினர் வெளிநடப்பு

சென்னை:
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை வழக்கம்போல் கூடி நடைபெற்று வந்தது. அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித்ஷா குறித்து தவறாக பேசியதாகவும், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்து பா.ஜ.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த பா.ஜ.க. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவையில் நேற்று முன்தினம் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஐ.பி.எல். டிக்கெட் குறித்து கேட்டகேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலில் அமித்ஷாவின் மகன் உங்கள் நண்பர்தானே. நீங்கள் தான் பெற்று தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அவைக்குறிப்பில் இருந்து நீங்க வேண்டும். உதயநிதி பேசும்போது மாண்புமிகு என்று குறிப்பிடாமல் வெறும் அமித்ஷா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல்வர் இதுபற்றி கூறும்போது திரு என்று குறிப்பிட்டதாக கூறுகிறார். உதயநிதி கூறியதை அவைக்குறிப்பில் இருந்துநீக்க கோரி தான் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசும்போது, கோவை மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகறிது. இந்த பிரச்சனை குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பார் கவுன்சில் உடன் இணைந்து, புது தில்லியில்,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பக்ரீத் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம்

சட்டசபையில் இருந்து பா.ஜ.கவினர் வெளிநடப்பு

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பார் கவுன்சில் உடன் இணைந்து, புது தில்லியில்,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பக்ரீத் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம்