சமூக சேவகர் பக்ரீத் கான் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு உணவு, இனிப்புகளை வழங்கினார்….

அகில இந்திய அண்ணா கலைஞர் தொழிலாளர் நல சங்கத்தின் சமூக சேவகர் மாநிலத் தலைவர் பக்ரீத் கான் கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் காலை உணவு வழங்கினார். அந்த நாள் முழுவதும் அந்த பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக பேசி கலந்துரையாடினார் அதன் பின்பு அவர் பிள்ளைகளோடு சேர்நது 250 பல வகையான மரங்கன்றுகளை நட்டார். அந்த பிள்ளைகள் சமூக சேவகர் பக்ரீத் கானின் வருகையால் மகிழ்ச்சியடைந்தனர். மாலையில் அவர் பிள்ளைகளுக்கு இனிப்புகளை வழங்கிய பின்பு அவர் விடைபெற்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

சமூக சேவகர் பக்ரீத் கான் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு உணவு, இனிப்புகளை வழங்கினார்….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத