மாற்றுத்திறனாலிக்கலுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி

சிவிக் கிராஃப்ட்,கிவ் எ ஹேண்ட் அறக்கட்டளை,உயிர் ஸ்பரிசம் அறக்கட்டளை,கிரேஷியஸ் கிவர்ஸ் அறக்கட்டளை,குட் கேப்டன்ஸ் ஆஃப் இந்தியா, அன்பு சூழ் உலகு அறக்கட்டளை , ஐக்கியம் தொண்டு நிறுவனம் ஒற்றை கருத்துள்ள பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து மற்றும் எஸ் ஆர் எம் கல்விக்குழுமமும் தமிழ்நாடு சக்கர நாற்காலி சங்கத்துடன் இணைந்து எஸ் ஆர் எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாலிக்கலுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி மிக சிறப்பாக கடந்த 4 நாட்களில் ஆறு மாநிலங்களின் பங்கேற்புடன் நடந்து முடிந்தது.இவ்விழாவில் தமிழ்நாட்டின் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் திரு.ஆர். சரத்குமார், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் தமிழ்நாடு அணி மாபெரும் வெற்றி வாகையை சூடியது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

மாற்றுத்திறனாலிக்கலுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச