சர்வதேச தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்பு..

சர்வதேச தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கலைமகள் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமையில் இன்று நடைபெற்ற காற்று மாசினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமில் மாணவ, மாணவியர் அனைவரும் காற்று மாசு தவிர்த்தல் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், சுகாதாரக் கல்வி அலுவலர் டி. ஜி. சீனிவாசன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பள்ளிக் காப்பாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சர்வதேச தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்பு..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட