சென்னை மாநகராட்சியின் கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டது…..

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 3 (மாதவரம் சட்டமன்றத் தொகுதி) கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் க.தனசேகரன் தலைவர் – நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை- சென்னை மாநகராட்சி. மற்றும் 3வது மண்டல குழு தலைவர் சு.நந்தகோபால் மண்டல அலுவலர் பாஸ்கரன் கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாரதி, கே.சாரதா, சி.ஆனந்தி, எஸ்.தனலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

சென்னை மாநகராட்சியின் கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டது…..

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு