பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெய்வேலி நிலக்கரி
நிறுவனத்துடன் இணைந்து நேற்று 24.06.2023 பெசன்ட் நகர் கடற்கரையில்
தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணியின் போது சேகரிக்கப்பட்ட
200 கிலோ குப்பைகள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் நெய்வேலி
நிலக்கரி நிறுவனத்தால் ஒப்படைக்கபட்டது. இந்நிகழ்வில் போது NLC நிறுவன மக்கள் தொடர்பு செயல் இயக்குநர் K.பிரபுகிஷோர், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் முனைவர் T.G. ஸ்ரீனிவாசன் மற்றும் NLC நிறுவன பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








