சென்னை மாநகராட்சி மேயர் வங்காளதேசத்தின் துணை உயர் ஆணையருடன் சந்திப்பு…

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆா்.பிரியா வங்காளதேசத்தின்
துணை உயர் ஆணையாளர் ஷெல்லி சலேஉறின் இன்று 20.07.2023 ரிப்பன் கட்டட அலுவலகத்தில்
மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

சென்னை மாநகராட்சி மேயர் வங்காளதேசத்தின் துணை உயர் ஆணையருடன் சந்திப்பு…