செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் : டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய பாபாசாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளைகாலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை சாலை, துறைமுகத்திற்கு அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து காலை 11.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்நிகழ்வுகளில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிக்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
எனவே செய்தி நிறுவனத்தின் நிருபர், புகைப்படக் கலைஞர் / தொலைக்காட்சிக் குழுவினரை அனுப்பி வைத்து உதவிடுமாறு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் துணைத் தலைவர் கோபண்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் : டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்