திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இன்று காலை 4 மணி முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் செய்யாறு குளிர்ச்சி அடைந்துள்ளது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பெய்துள்ள இந்த மழையாமல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





