சென்னை:
சென்னை சைதாப்பேட்டை மஸ்ஜித் தோட்டம் வளாகத்தில் அதிமுக சார்பில ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக 169வது மேற்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை.வி.என்.ரவி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சைதை கிழக்கு பகுதி செயலாளர் சைதை ஷேக் அலி முன்னிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ரமலான் இப்தான் நோன்பை திறந்து வைத்தார். இதில் ஜவகர்அலி, சைதை சுகுமார், ஆலந்தூர் பசீர், கதிர் முருகன், கிண்டி கணபதி, கடும்பாடி பழனி, சுரேஷ், மோகன், கிருஷ்ணவேனி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






