சென்னை:
சென்னை சைதாப்பேட்டை வர்த்தக அறக்கட்டளை சார்பில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தலைவர் எஸ்.கே.செல்வராஜ், செயலாளர் ஆர்.குமார், உறுப்பினர்கள் ஆர்.பவுன்ராஜ், ராஜாமொய்தீன், பரணிகுமார், நாராயணன், ராஜ்மோகன் உள்பட ஏராளமான உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா:இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்






