சைதை கிழக்கு பகுதியில் உள்ள 169வது வட்டத்தில் நீர்மோர் பந்தல் வட்டப் பொருளாளர் துரைசரவணன் தலைமையில் வேளச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகம் அருகே தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சென்னை பெருநகர துணை மேயருமான மு.மகேஷ்குமார் திறந்துவைத்து இளநீர், மோர், தர்பூசணி, குளிர்ந்தபானங்களை வழங்கினார். இதில் பகுதி துணைச்செயலாளர் மு.ஆரோக்கியம், வட்ட செயலாளர் எல்.அரி, மாவட்ட பிரதிநிதி இரா.சுதாபிரியன், வட்ட நிர்வாகிகள், பகுதி பிரதிநிதிகள், மாவட்ட பகுதி துணை அமைப்பாளர்கள், இளைஞரணி, மகளிர் அணி நிர்வாகிகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






