மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளில் பிறந்த 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட “அம்மா பரிசுப் பெட்டகங்களை” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார். உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




