- அதாவது என்ன சொல்ல வரார்னா வெறும் எம்எல்ஏ வா இருந்தா என்னால ஒன்னும் பண்ண முடியாது முக்கியமான துறையுடைய அமைச்சரானால் தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும்
- அதனால நான் அமைச்சராகி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ராஜினாமா செய்துள்ளேன். தமிழக வெற்றி கழகத்திலும் சேர உள்ளேன்

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்
சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி






