தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சடலமாக மீட்பு…

சென்னை:
தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த மாணவர் மதன் RIMS கல்லூரியில் தடயவியல் மற்றும் மருத்துவம் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். RIMS மருத்துவமனை விடுதியின் பின்புறம் கிடந்த அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சடலமாக மீட்பு…

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்