தமிழ்நாட்டிலுள்ள மாற்று தாய்மொழி பேசும் தெலுங்கு சம்மேலனத்தின் சார்பாக கூட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாட்டிலுள்ள மாற்று தாய்மொழி பேசும் மக்களை ஒன்றிணைக்கும் தெலுங்கு சம்மேலனம் நிறுவன தலைவர் பேராசிரியர் டாக்டர் சி.ம் .கே ரெட்டி தலைமையில் சிறுபான்மை மொழி பேசும் கூட்டம் கொரட்டுரில் நடைபெற்றது .தெலுங்கு சம்மேலனம் தலைவர் டாக்டர் கிஷோர் ரெட்டி அகில இந்திய பொது செயலாளர் நந்தா கோபல் பிஜேபி சார்பாக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பாரத பிரதமர் திட்டம் ,மாநில தலைவர் திருவள்ளுவர் பாஸ்கர் அவர்களையும் மார்க்கட் தேவராஜ் அகில இந்திய தெலுங்கு சம்மேலனத்தின் இணை செயலாளர் சந்தித்த போது எடுத்த புகைப்படம் உடன் சுரேஷ் முத்து வேல் மற்றும் தெலுகு,கன்னடம்,மலையாளம்,இந்தி ,உருது, பேசும் ,மக்கள்,பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு 1. கேவி ஜனார்த்தனன் , பொருளாளர் 2. நா நாகபூஷணம் இளைஞர் அணி மாநில தலைவர் 3. சுரேஷ் முனுசாமி மாவட்டத் தலைவர் திருவள்ளூர் மேற்கு 4. வி தினேஷ் பாபு வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச்செயலாளர் நந்தகோபால் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Transcript

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

தமிழ்நாட்டிலுள்ள மாற்று தாய்மொழி பேசும் தெலுங்கு சம்மேலனத்தின் சார்பாக கூட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச