தமிழ் வளர்த்த கக்கன் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பேத்திகளின் வெற்றியின் ரசசியம்….

இதில் ஒருவர் கக்கனின் பேத்தி. இன்னொருவர் காமராஜரின் பேத்தி. ஆம். கக்கனின் பேத்தி ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. ராஜேஸ்வரி IPS. அருகில் நிற்கும் மயூரி காமராஜரின் பேத்தி. தொழில் அதிபர். சமூக சேவகர் மற்றும் முன்னாள் காவல்துறை அமைச்சர் கக்கனும் மற்றும் பெருந்தலைவர் காமராஜரும் புன்னகைக்கிறார்கள்…

குறிப்பு இதில் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் இந்த இருவரும் அவரவர் சொந்த முயற்சியில் முன்னேறி உள்ளர்கள். ஏன் என்றால் காமராஜரும் கக்கனும் அரசியலில் இருந்தபோது எந்த சொத்தையும் தனது வாரிசுகளுக்காக சேர்த்து வைக்கவில்லை என்பது எல்லோருக்கும் அறிந்த விஷயமே.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

தமிழ் வளர்த்த கக்கன் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பேத்திகளின் வெற்றியின் ரசசியம்….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி