அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடை நடத்தும் மகன்

விசாகப்பட்டிணம்:
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமடபாகுலா பகுதியைச் சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரும் இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மகன் ராமு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களாக சங்கரம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டார். ராமுலு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். இருந்தும் சங்கரம்மா உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தாயை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட மகன் ராமுலு, தாயைக் கொள்வதற்காக மனைவியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். மார்ச் 21ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரம்மாவை கழுத்தை நெரித்து இரண்டு பேரும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் சங்கரம்மாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அவர்களது வீட்டின் முன்பாக இருந்த தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளனர். சங்கரம்மா வீட்டில் இல்லாதது அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர் எங்கே என ராமுலுவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் ராமுலு மற்றும் அவரது மனைவி சிவமணி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், நடக்க முடியாமல் எனது தாய் பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். என்னால் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதன் காரணமாக நாங்கள் இருவரும் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடை நடத்தும் மகன்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை