சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை டி.எஸ்.எஸ். நாடார்கள் திருமண மாளிகையில் நடந்த தினபூமி தலைமை நிருபரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில இணை செயலாளருமான கி.மணிவாசகம் & ஆனந்தி தம்பதியரின் மகன் எம்.தமிழ்வாசகம் – சி.சரண்யா ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியர் ஆ.இருதயராஜ், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் மு.க.ரவிசந்திரஹாசன், தகவல் எக்ஸ்பிரஸ் உதவி ஆசிரியர் சி.பொன்னுலிங்கம், ஆந்திர மாநில நிருபர் நரசிம்மராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில் 25.03.2026 அன்று மாலை 4




