திமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையும் – எச்.ராஜா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்றது.  நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஹெச். ராஜா பங்கேற்றிருந்தார். 

மேடையில் பேசிய ஹெச்.ராஜா, “தமிழகத்தில் திமுகவின் ஆட்சி இன்றோ, நாளையோ, அடுத்த மாதமோ, எப்போது கலையும் என்பது அந்த பாலாஜிக்கு தான் வெளிச்சம்

சேகர்பாபு மகள் விவகாரத்தில் அவரும் திருவள்ளூர் எஸ்.பி யும் சிறைக்கு செல்வதற்கான ஆதாரம் என்னிடத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் திமுக ஆட்சி கலையும். நாட்கள் என்ன படுகின்றன. மீண்டும் மூன்றாவது முறையாக ஹேட்ரிக் பிரதமர் ஆகும் மோடியின் கரங்களை பலப்படுத்த வரும் பாராளுமன்ற தேர்தலில் நாமக்கல் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார். 

முன்னதாக பாஜக துணைத் தலைவர் கோட்ட பொறுப்பாளர்  கே.பி ராமலிங்கம் நிகழ்ச்சியில் பேசும்போது கடல் போல கடைக்கோடி வரை திரண்டு இருந்த மக்கள் கூட்டம் ஹெச்.ராஜா பேச தொடங்கியதும் சாரை சாரையாக கலைந்து சென்றனர். மக்களை அமரும் படி கூறிய பாஜக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஹெச்.ராஜா, பத்திரிக்கையாளர்கள் காலியான நாற்காலியை படம்பிடித்து பாஜக கூட்டத்தின் லட்சணம் என போட்டு விடுவார்கள் மேடையிலேயே பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

திமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையும் – எச்.ராஜா

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்