சென்னை:
அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்; பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர், எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு 29ம் தேதி சிறப்பு முகாம்
சென்னை:தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள்






