தாம்பரம் குரோம்பேட்டை தெற்கு ராதாநகர் பகுதி தி.மு.க செயலாளரும் தொழிலதிபருமான லயன் வை.தா.ர.மூர்த்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் அருண்குமார், புகைப்பட கலைஞர் சுகுமார் ஆகியோர் வழங்கினர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





