திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


குறள் விளக்கம்: பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் கடவுளுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகிய அன்றாடப் பூசையும் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. அதாவது பரிசுத்த ஆவியின் பொழிவைப் பெறாத நிலையில் கடவுள் வழிபாடு அனைத்தும் நின்று போகும்.

    திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாத்திராகமம் 34:20
    வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது “எனவும் யாத்திராகமம் 34:26 உங்கள் நிலத்தில் முதன் முதல் விளைந்த முதற் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டு வாருங்கள்” எனவும், ஆதியாகமம் 4:3காயின் தன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான்” என்றும் லூக்கா 22:19 “பின்பு அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” எனவும், திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

    ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

    இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

    இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

    ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

    இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

    இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்