திருக்குறள்: உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

கடவுள் வாழ்த்து

கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

நாம் நினைததவுடனேயே நம் உள்ளத்தில் வீற்றிருக்க வருகின்ற எளிமையுடைய இறைவனின் அடிகளை வணங்காதவர்களின் தலை உணர்வற்ற பொறிகள் போலப் பயனற்றதாகும்.

திருக்குறள்: உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்