சென்னை மதனந்தபுரத்தில் திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா நடைபெற்றது. இதில் முனைவர் மு.தெய்வநாயகம் தலைமை உரையாற்றினார். பேராசிரியர் இறைமொழியன் ஏற்புரையாற்றினார். ஏ.சி.ஐ. பிரதம பேராயர் எஸ்.எம்.ஜெயகுமார், சி.ஐ.எப்.ஐ. பேராயர் கேமாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் திராளானோர் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 92:அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் விளக்கம்:ஒருவர் தன்னைக்






