திருக்குளள் உண்மை உரை பேரவை தொடக்க விழா

திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா மற்றும் புனித தோமாவழி இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு எனும் கருத்தரங்கம் ஆகியவே 15-3-23 புதன்கிழமை (நாளை) காலை 9:30 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை சென்னை முகலிவாக்கம் மதனந்தபுரம் கிருஷ்ணா நகர் 2வது மெயின் சாலை அப்போஸ்தல சபை வளாகத்தில் நடைபெற உள்ளது. முனைவர் மு. தெய்வநாயகம் தலைமை தாங்குகிறார். ACI Synod பிரதம பேராயர் மேதகு. எஸ்.எம்.ஜெயக்குமார், SPC பேராயர். மேதகு. சைமன் சேகரன், CIFI Diocese பேராயர் மேதகு. கேபாஸ், CCA பாஸ்டர். ராபர்ட் சைமன் அகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி ஏற்புரையு யாற்றுகிறார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

திருக்குளள் உண்மை உரை பேரவை தொடக்க விழா

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு