திருப்பதியில் 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் 87 கி.மீ. தூரத்திற்கு ரூ.2,900 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டங்களுக்கு பிரபலமான நேலாபட்டு பறவைகள் சரணாலயம், ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் போன்றவற்றுடன் இணைப்பு இருப்பதால் சுற்றுலாத்துறை ஊக்கமடையும் என்றார். இதன் மூலம் கணிசமான அளவு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார்.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் ஸ்ரீகாலஹஸ்தியில் உள்ள சிவாலயம் ஆகியவற்றுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளையும் இந்த திட்டங்கள் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முழுவதும் விரைவான,தடையில்லாத, எரிசக்தி சேமிப்பு உள்ள போக்குவரத்திற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

திருப்பதியில் 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்