தி.நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அடாவடி…

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 35 அடி அகலம் கொண்ட நடைபாதையில் ரயில் நிலையம் முதல் உஸ்மான் சாலை வரை இருபுறமும் கடைக்காரர்கள் சுமார் 20 அடிக்கு மேல் ஆக்கிரமித்து பாதசாரிகளை நடக்கவிடாமல் இடையூறு செய்கிறார்கள். தட்டிக்கேட்டால் அடாவடித்தனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

தி.நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அடாவடி…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்