சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 35 அடி அகலம் கொண்ட நடைபாதையில் ரயில் நிலையம் முதல் உஸ்மான் சாலை வரை இருபுறமும் கடைக்காரர்கள் சுமார் 20 அடிக்கு மேல் ஆக்கிரமித்து பாதசாரிகளை நடக்கவிடாமல் இடையூறு செய்கிறார்கள். தட்டிக்கேட்டால் அடாவடித்தனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





