தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்&மாணவர்கள் அதிரடி கைது

சென்னை:
சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுப்பட்டு உருண்டு கதறியதால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தரங்கிணி. இவர்களுக்கு சர்வேஷ் (17) வயது. மகன் இவர் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் அன்று பள்ளி மாணவன் சர்வேஷ், பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுருண்டு கீழே விழுந்தார். அருகில் இருந்த மாணவர்கள், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த மாணவரை பரிசோதனை மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து மாம்பலம் போலீசார். உடலை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்தநிலையில், மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய பெற்றோர், உடலை வாங்க மறுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பான பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சென்னை தி.நகர், கண்ணம்மாப்பேட்டை அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அனுமதி பெறாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அவர்களை பாண்டிபஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி

தூத்துக்குடியில் கோவில் இடிப்பு: கிறிஸ்தவ நிறுவனத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்&மாணவர்கள் அதிரடி கைது

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி

தூத்துக்குடியில் கோவில் இடிப்பு: கிறிஸ்தவ நிறுவனத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்