தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர் கோயில் ரயில்வே இடத் தில் ஆக்கிரமித்து வைக்கப் பட்டுள்ளதாக நீதிமன்ற உத்தரவின்படி ரயில்வே துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.
அங்கு தடுத்து நிறுத்த வந்த இந்து முன்ன ணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது நாலு மாவடியில் அமைந்துள்ள பிரபல கிறிஸ்தவ நிறு வனமான இயேசு விடுவிக்கிறார் அமைப்புக்கு எதிராக கோவில் விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி கோஷ மிட்டதால் மத ரீதியான பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இப் பிரச் சினையை தமிழக காவல்துறை கண்காணி த்து வருகிறது. தற்போது இந்த சம்பவம் பொது மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்&மாணவர்கள் அதிரடி கைது
சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது






