தென்சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் பெருந்திரள் தொழுகை

சென்னை:
தென் சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் உரையாற்றினார்.
தென் சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராயபேட்டை ஜானி ஜான் கான் ரோடு மாதா சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் எஸ் எம் பாக்கர் பெரு நாள் உரையாற்றினார்.
அப்போது, ஈமானிய உறுதியை பெறுவோம் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஈமானிய உறுதியை மட்டுமே இறைவன் இடத்தில் கேட்போம். இதற்கு முன் ஆயிரம் சோதனைகளை சந்தித்த சமுதாயம் இறைவன் நம்மை கண்ணிய படுத்தி கொண்டே இருப்பான்.
நம்மை அந்நியப்படுத்த சூழ்ச்சி நடக்கிறது. ஆனால் அந்த சூழ்ச்சி உடையவர்கள் அந்நியப்பட்டு போய் கொண்டு உள்ளனர். எல்லா களத்தையும் சந்தித்த இஸ்லாமிய சமுதாயம் எல்லா களத்தில் வெற்றி பெற்று உள்ளது இந்த சோதனை காலகட்டத்திலும் அல்லாஹ் வெற்றியைப் கொடுப்பான்.
அனைத்து மக்களையும் அரவணைத்து இந்தியாவில் ஜனநாயக ஒற்றுமை நிலைநாட்ட உறுதி எடுப்போம் என்றார்.
இந்த தொழுகையில் திரளான ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

தென்சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் பெருந்திரள் தொழுகை

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்