தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 15 தேதி கொண்டாடப்படுகிறது…

தேசிய பத்திரிகையாளர் தின விழா திருச்சியில் நடைபெற உள்ளது. மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பத்திரிகைத் துறை தோழர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
கருத்தரங்கம்..
1.பத்திரிகையாளர் பாதுகாப்பு..
2.பத்திரிகையாளர் உரிமைகள்..
3.பத்திரிகையாளர் சலுகைகள்..
4.பத்திரிகையாளர் கடமைகள்..
5.பத்திரிகையாளர் ஒற்றுமையின் அவசியம்..

ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்குதல்.
சங்க பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூபாய் 1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். (கட்டணமில்லா சேவை)

பத்திரிகையாளர்கள் கெளரவித்தல்..
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்..
பத்திரிகையாளர்கள் கலந்தாய்வு கூட்டம்..
பத்திரிகையாளர் நலனை காத்திட, பத்திரிகைத் துறையை மேம்படுத்த நாம் அனைவரும் கைகோர்த்து நமது உரிமைகள், சலுகைகள் பெற ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.!

தேசிய பத்திரிகையாளர் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் வாரீர்.!
சங்க பேதமின்றி பத்திரிகையாளர் என்ற ஒற்றை குடையின் கீழ் சங்கமிப்போம் வாரீர்.!
பத்திரிகையாளர் நலனையே நோக்கமாக கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது.
நவம்பர் 16 தேசிய பத்திரிகையாளர் தினம் நமக்கான நாளில் நாம் ஒன்றுக் கூடி ஆலோசனை செய்து உத்வேகம் கொள்வோம் வாரீர்.!

நாள்: 16.11.2023 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு
இடம்: ஹோட்டல் அருண், திருச்சி.1 திருச்சி ஜங்ஷன் அருகில்.
பத்திரிகை தோழர்களே அனைவரும் வருக! வருக!

தங்களின் வருகையை உறுதிப்படுத்த வேண்டுகிறோம். ஒன்றிணைவோம் பத்திரிகையாளர் நலன் காப்போம்..
அனைவரும் வருக! வருக!!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 15 தேதி கொண்டாடப்படுகிறது…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.