பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், கிருஷ்னாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரத் தூய்மைப் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இன்று (26.08.2023) பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





