நமது புகைப்பட கலைஞர் சுகுமார் அவர்களுக்கு
திருமண நன்நாள் வாழ்த்துக்கள் !!


உள்ளத்தின்
உணர்வுகளுக்கு
தாலாட்டு பாடும்

புன்னகையின்
முத்துக்கள்
கரம்பிடித்த
நாள் முதலாய்

கைவிலங்கு
மாட்டிக்கொண்டு
கைப்பாவை
ஆனதினால்

முத்துக்கள்
இரண்டு
சொத்துக்களாய்
ஆன
நினைவுகளுக்கு

வயது முப்பத்தி
மூன்று
ஆம் சுகுமார்
சுமதி
ஆகியோரின்

27.3.2023
திருமண நாள்
கானும்
இனிதான
நன்நாள்

இவ் இனிய
நன்நாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று

நீடூழி வாழ
வாழ்த்துகிறோம்!!

=============

இவண்
தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை
ஆசிரியர் ஆ.இருதயராஜ்,
உதவி ஆசிரியர்கள் பொன்னுலிங்கம், பி.எல்.ரவி, டாக்டர். எல்.மோகன்
செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் இரா.மு.அருண்குமார் (கவிதை எழுதியவர்)
மற்றும் நிருபர்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

நமது புகைப்பட கலைஞர் சுகுமார் அவர்களுக்கு
திருமண நன்நாள் வாழ்த்துக்கள் !!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட