நமது புகைப்பட கலைஞர் சுகுமார் அவர்களுக்கு
திருமண நன்நாள் வாழ்த்துக்கள் !!


உள்ளத்தின்
உணர்வுகளுக்கு
தாலாட்டு பாடும்

புன்னகையின்
முத்துக்கள்
கரம்பிடித்த
நாள் முதலாய்

கைவிலங்கு
மாட்டிக்கொண்டு
கைப்பாவை
ஆனதினால்

முத்துக்கள்
இரண்டு
சொத்துக்களாய்
ஆன
நினைவுகளுக்கு

வயது முப்பத்தி
மூன்று
ஆம் சுகுமார்
சுமதி
ஆகியோரின்

27.3.2023
திருமண நாள்
கானும்
இனிதான
நன்நாள்

இவ் இனிய
நன்நாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று

நீடூழி வாழ
வாழ்த்துகிறோம்!!

=============

இவண்
தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை
ஆசிரியர் ஆ.இருதயராஜ்,
உதவி ஆசிரியர்கள் பொன்னுலிங்கம், பி.எல்.ரவி, டாக்டர். எல்.மோகன்
செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் இரா.மு.அருண்குமார் (கவிதை எழுதியவர்)
மற்றும் நிருபர்கள்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

நமது புகைப்பட கலைஞர் சுகுமார் அவர்களுக்கு
திருமண நன்நாள் வாழ்த்துக்கள் !!

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு