நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.