நாட்டு நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன்…

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் எல்லாம் நாட்டு நலனுக்காக ஓரணியில் திரண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் இலக்கு என அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாகவே, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.

நாட்டு நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன்…