சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவை தொடங்கி வைத்தார். உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீர ராகவ ராவ், போட்டித்தேர்வு பிரிவு தனித்திட்ட இயக்குனர் சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





