வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த “நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு, என் உரிமை” என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்; நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை





