நிலக்கரி அமைச்சகம்

azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அரங்கு திறப்பு

Posted On: 18 NOV 2025 1:16PM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ல் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அரங்கை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று திறந்து வைத்தார்.

இந்த அரங்கில் எரிசக்தி பாதுகாப்பில் இந்தியாவின் வளர்ச்சி பன்முகத்திட்டங்கள் மற்றும் நீடித்த நடைமுறை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படுவது, பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கிறது. நிலக்கரி சுரங்கத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை அமைப்புகளின் தலைமையங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்படுவது ஆகியவை குறித்து இந்த அரங்கில் விளக்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பயிற்சிக்கான மெய்நிகர் எதார்த்தம் என்பது ஒரு அதிவேக தொழில்நுட்பமாகும். இதன் நேரடி விளக்கம் குறித்து இந்த அரங்கில் விளக்கப்படுகிறது.

***

Read this release in: English Urdu हिन्दी Marathi Telugu

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
Share on linkedin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

நிலக்கரி அமைச்சகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்