📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
விசாரணைக்கு அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி. விரைவு நீதிமன்றத்தில் வினாத்தாள் கசிவு வழக்கு துரிதமாக நடத்தப்படும் என்று பிரதமர் உறுதி அளித்திருந்தார்.






