நெல்லை
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 158ஆவது திருவள்ளுவர் சிலையினை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். அருகில் நெல்லை மாநகராட்சி மேயர் P.M.சரவணன், மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் செயலா் முனைவர் பா.வளன்அரசு ஆகியோர் உடன் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 101:செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது விளக்கம்: தமக்கு எந்த





