பசுமை வரியை 200% ஆக உயர்த்த முடிவுஅண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் கனிமங்களுக்கான பசுமை வரியை 50%-ல் இருந்து 200% ஆக உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் TK பிரபு உத்தரவிட்டுள்ளார்.இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்படும். பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மாசுபாட்டை ஏற்படுத்துவதால் அதன் மீது விதிக்கப்படும் வரியே பசுமை வரி எனப்படுகிறது.






