சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழைய வட்டாட்சியர் சகுந்தலா மாறுதலுக்கு பிறகு 1.4.2023. அன்று புதியதாக பெறுப்பேற்றுள்ள வட்டாட்சியர் ஆறுமுகம் புதிய விதிமுறைகளை கொண்டு தரகர்களை தடுக்கும் வகையில், நுழைவு வாயிலில் இரு ஊழியர்களை நிற்கவைத்து பொது மக்களிடம், அவர்கள் வந்த நோக்கத்தை பரிவோடு கேட்டறிந்து அவர்களது பெயர், செல்நெம்பர் ஆகியவை குறித்து நில அளவு சரிபார்த்தால் சான்றிதழ்கள் பெறுதல் குறித்தும், அவர்கள் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு சிறப்பாக செயல்படும் புதிய வட்டாட்சியர் இன்று தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை நிருபர் அருண்குமார், புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் சந்தித்து பத்திரிகையை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது






