பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு புத்தகங்கள் -இனிப்புகள் மற்றும் சில்வர் தட்டுகள்-பேனா பென்சில் பாக்ஸ்கள் ஸ்ரீரங்கம் பகுதி திமுக பிரமுகர் Er.S செல்வகுமார் மற்றும் திமுக கழக நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவராஜ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் வல்லூறு எஸ்.என்.மோகன்ராம் M.நேருஜி S.சரவணன் B.குமரகுரு V.கார்த்தி நிருபர் முருகேசன் குணசீலன் S.A.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்..!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச