பாரத மாதா கொண்டாடி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா அன்னதானம்


கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் அன்பு வேண்டுகோளை ஏற்று கோவை துடியலூர் I.T.I பகுதியைச் சார்ந்த சென்ட்ரல் உணவகத்தின் உரிமையாளர் விஜயலட்சமி நவநீதகிருஷ்ணன் அவர்களின் 50 -வது பிறந்தநாளை முன்னிட்டு (23-01-2025) வடவள்ளியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வனவாசி கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்தில் உள்ள விடுதி மாணவர்களுக்கு தாயுள்ளத்தோடு அறுசுவை அன்னதான உணவை வழங்கி கொண்டாடி மகிழும் அவரது குடும்பத்தை சேர்ந்த அவரது அன்பு கணவர் நவநீதகிருஷ்ணன் -அன்பு மகள் செல்வி.தாரணி -அன்பு மகன் அரவிந்த் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்
இல்லாதவர்களுக்கு உணவளித்து தனது தாயின் பிறந்தநாளை கொண்டாடி மகிழும் செல்வி.தாரணி குடும்பத்தார் காலத்தால் போற்றப்பட வேண்டியவர்கள் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

பாரத மாதா கொண்டாடி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா அன்னதானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,